Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: ஹிந்து மஹா வம்சம் தேசிய அமைப்பின் சார்பாக ஏழை எளிய ஹிந்து மக்களுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .
ஹிந்து மஹா வம்சம் அமைப்பின் தேசிய தலைவர் ஆர்.வி.கௌரி சங்கர், தேசிய செயலாளர் ஆர்.எஸ்.எஸ்.சீனிவாசன், தேசிய பொருளாளர் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட கௌரவ தலைவர் சுரேஷ் மற்றும் ஹிந்து மத பாதுகாப்பு அணி நாமக்கல் மாவட்ட தலைவர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஓய்வு) மு.தனபால்.கலந்து கொண்டு சிறப்பித்தார்.